தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 9, 2013
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (92)
மனம் விரும்பி ஒன்றைக் கொடுப்பதைக் காட்டிலும் முகம் மலர்ந்து இனிய சொற்களைக் கூறுவது நல்லது.
(“வாய்ச்சொல்லில் வீரரடி” என்று பாரதி இந்தியர்களை நொந்தது இதனுடன் ஒப்பிடத்தக்கது.)
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு