தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 28, 2013
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் (280)
உலகத்தவர் கீழானது, தீமையானது என்று கருதுவனவற்றைத் தன்னிலிருந்து நீக்கிவிட்டவன் முடியை நீள வளர்த்தோ அல்லது ஒட்ட வெட்டியோ (சாமியார் போல) வேடமணிய வேண்டியதில்லை.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு