தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 30, 2013
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு (204)
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு நினைக்க வேண்டாம். ஏனெனில் மற்றவர்க்குக் கேடு நினைப்பவர்களுக்கு அறம் கேடு நினைக்கும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு