தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 29, 2013
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு (953)
முகமலர்ச்சி, பிறர்க்கு உவந்து கொடுப்பது, இனிய சொற்களைப் பேசுதல், இகழ்ந்துரைக்காமை ஆகிய நான்கும் உயர்ந்த குடியினரின் இயல்பாகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு