தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 18, 2013
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் (191)
பலரும் வெறுக்கும்படி பயனற்ற கருத்துக்களைக் கூறும் ஒருவனை, அனைவரும் இகழ்வர்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு