தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 16, 2013
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று (308)
பல சுடர்களைக் கொண்ட பெருநெருப்பால் சுட்டதுபோன்ற தீங்கு நமக்கு இழைக்கப்பட்டபோதும் கூட, கோபப்படாமல் இருக்க முடியுமானால் அதுவே நல்லது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு