செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்நம் சினம் (கோபம்) செல்லுபடியாகாத இடத்தில் சினங்கொள்வது நமக்குத் தீங்கு விளைவிக்கும். நம் கோபம் செல்லுபடியாகும் இடத்திலும்கூடக் கோபம் நன்மை தராது. எந்த நிலையிலும், கோபத்தைப்போல் தீங்கு விளைவிப்பது ஏதும் இல்லை.
இல்அதனின் தீய பிற (302)