தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 14, 2013
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)
பல்வேறு தொழில் செய்து உலகம் சுழன்றாலும், உழவுத்தொழிலின் பின்னேதான் உலகம் எப்போதும் இருக்கும். ஆகவே, எத்தனை நெருக்கடி வந்தாலும் உழவே தலையாய தொழிலாகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு