ஜூன் 10, 2013

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு (757)
கருணை என்னும் குழந்தைக்குத் தாய் அன்பென்று கொண்டால், அக்குழந்தையைப் பேணும் செவிலித்தாய் பொருட்செல்வம் ஆகும். (அன்பு மட்டுமல்ல, பொருளும் கருணைக்கு அவசியமானது என்பது பொருள்.)

If love is the mother of the baby known as compassion, wealth is the baby’s nurse. (The idea is that to have compassion one must also possess wealth.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக