மார்ச் 10, 2013

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் (504)
ஒரு மனிதனின் நற்குணங்கள், அவனுடைய குறைகள் இரண்டையுமே ஆராய்ந்து பார்த்து, அவற்றில் எது அவனிடம் அதிகமோ அதைக்கொண்டு அவனை மதிப்பிட வேண்டும்.

Know a man’s virtues as well as his faults.  Find whichever is dominant and judge him based on that.