தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 13, 2013
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு (252)
பொருள் செல்வத்தை மதித்துப் பாதுகாக்காதவர்க்கு அவர்கொண்ட பொருளால் பயன் இல்லை. அதேபோல் மாமிசம் தின்பவர்க்கு அவர்கொள்ளும் இரக்கத்தால் பயன் (புண்ணியம்) இல்லை.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு