தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 7, 2013
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி (1060)
பிச்சை எடுப்பவன், இல்லை என்பவரிடம் கோபப்படக் கூடாது. மனமிருந்தாலும் சிலரால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதற்குப் பிச்சை கேட்பவனின் வறுமையே சாட்சி.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு