தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 27, 2013
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் (1062)
உலகில் சிலருக்கு இரந்தாவது (பிச்சையெடுத்தாவது) உயிர்வாழ வேண்டிய நிலைமை இருக்குமானால், அவர்களைப் போன்றே இவ்வுலகைப் படைத்தவனும் அலைந்து கெடுவானாக.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு