தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 23, 2013
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109)
கொல்வது போன்ற ஒரு கொடுமையை ஒருவர் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்க்கையில் இப்போது அவர் செய்த தீங்கு இல்லாததுபோல் ஆகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு