தினம் ஒரு திருக்குறள்
மார்ச் 2, 2013
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் (468)
இவ்வாறு முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் தொடங்கிவிட்ட ஒரு செயலை, பலருடைய துணை இருந்தாலும்கூட சரியாக முடிப்பது கடினம்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு