ஃபெப்ருவரி 26, 2013

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (332)
பல இடங்களிலிருந்தும் வந்து நாடக அரங்கில் தானாகவே கூட்டம் சேர்வதுபோலச் செல்வம் சேரும்.  நாடகம் முடிந்து கூட்டம் கலைவதுபோன்றே செல்வம் தானாகவே விலகிப்போகும்.