அக்டோபர் 6, 2013

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு (சான்றாண்மை; 981)
சான்றாண்மை மேற்கொள்வது தன் கடமை என்று கருதி வாழ்பவர்க்கு நல்ல குணங்கள் அனைத்தும் இயல்பாகவே அமையும்.

Those who live thinking that being perfect is their duty, will obtain all good qualities by their very nature.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக