அக்டோபர் 4, 2013

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து (பெருமை; 978)
உயர்ந்த பண்புகள் உடையவர் எப்போதும் பணிவுடனே இருப்பர். அவ்வுயர்ச்சி இல்லாதவர் எப்போதும் தன்னைத் தானே வியந்து கர்வம் கொள்வர்.

Noble people are always humble. Only the ignoble are proud of themselves.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக