பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாபிறப்பால் எல்லா உயிர்களும் சமம். உயிர்களின் பெருமை அவை செய்யும் செயல்களால் நிர்ணயிக்கப்படுவதால் உயிருக்கு உயிர் மாறுபடுகிறது.
செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை; 972)
Everyone is equal by birth. Glory of each individual is then earned by what they do.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக