அக்டோபர் 2, 2013

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (பெருமை; 972)
பிறப்பால் எல்லா உயிர்களும் சமம். உயிர்களின் பெருமை அவை செய்யும் செயல்களால் நிர்ணயிக்கப்படுவதால் உயிருக்கு உயிர் மாறுபடுகிறது.

Everyone is equal by birth. Glory of each individual is then earned by what they do.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக