அக்டோபர் 10, 2013

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு (சான்றாண்மை; 987)
தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யாவிட்டால் ஒருவர் கொண்ட சான்றாமையினால் பயன்தான் என்ன?

What good is the character of a perfect person if they won’t do good back to those who did bad to them?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக