ஆகஸ்ட் 30, 2013

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு (மானம்; 970)
ஒரு இழிவு நேர்ந்தால் அதன்பின் உயிரோடு வாழாத மானமுள்ளவர்கள் புகழை இந்த உலகம் தொழுது நிற்கும்.

The world would praise the fame of those who wouldn’t live on once they face a disgrace.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக