தினம் ஒரு திருக்குறள்
ஆகஸ்ட் 30, 2013
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு (மானம்; 970)
ஒரு இழிவு நேர்ந்தால் அதன்பின் உயிரோடு வாழாத மானமுள்ளவர்கள் புகழை இந்த உலகம் தொழுது நிற்கும்.
The world would praise the fame of those who wouldn’t live on once they face a disgrace.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக