ஆகஸ்ட் 25, 2013

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் (குடிமை; 959)
ஒரு நிலத்தின் தன்மையை அதில் விளைந்த பயிர் காட்டும். அதுபோல, நல்ல குடும்பத்தில் பிறந்தவரை அவர் வாயிலிருந்து வரும் சொல் காட்டும்.

Crops show the quality of the land that they grow on. Likewise, words that come out from a person shows the nobility of their family.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக